வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, December 25, 2010

நூல் வெளியீட்டு விழா !!



நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தோழர் சீமான் அவர்கள் கலந்துக் கொண்டு, சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவிஎன்ற நூலையும் மற்றும் கனியன் எழுதிய உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ நூலையும் வெளியிடுகிறார்.

மேலும், நாகரத்னா பதிப்பகத்தின் மூன்று நூல்கள் விமர்சண நிகழ்வும் நடக்கவிருக்கிறது.

கேபிள் சங்கர் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ நூலை விமர்சணம் செய்பவர் அமிர்தம் சூர்யா ( ‘கல்கி’ துணை ஆசிரியர்)

பரிசர் கிருஷ்ணா எழுதிய ‘டைரி குறிப்பும் காதல் மறுப்பும்’ நூலை விமர்சணம் செய்பவர் ’கல்வெட்டு’ சொர்ணபாரதி ( ‘’கல்வெட்டு பேசுகிறது’ இலக்கிய மாத இதழ் ஆசிரியர்)

குகன் எழுதிய ’என்னை எழுதிய தேவதைக்கு’ நூலை விமர்சணம் செய்பவர் தோழரும், பதிவருமான மணிஜி அவர்கள்.

நிகழ்ச்சி 4:30 மணிக்கு தொடங்கி 6:30 மணிக்குள் முடிந்துவிடும்.

2 comments:

Unknown said...

வாழ்த்துக்கள்.

Ganesan said...

மிக சிறந்த வாழ்த்துக்கள் குகன்.

LinkWithin

Related Posts with Thumbnails