
நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தோழர் சீமான் அவர்கள் கலந்துக் கொண்டு, சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவி’ என்ற நூலையும் மற்றும் கனியன் எழுதிய ‘உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ நூலையும் வெளியிடுகிறார்.
மேலும், நாகரத்னா பதிப்பகத்தின் மூன்று நூல்கள் விமர்சண நிகழ்வும் நடக்கவிருக்கிறது.
கேபிள் சங்கர் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ நூலை விமர்சணம் செய்பவர் அமிர்தம் சூர்யா ( ‘கல்கி’ துணை ஆசிரியர்)
பரிசர் கிருஷ்ணா எழுதிய ‘டைரி குறிப்பும் காதல் மறுப்பும்’ நூலை விமர்சணம் செய்பவர் ’கல்வெட்டு’ சொர்ணபாரதி ( ‘’கல்வெட்டு பேசுகிறது’ இலக்கிய மாத இதழ் ஆசிரியர்)
குகன் எழுதிய ‘என்னை எழுதிய தேவதைக்கு’ நூலை விமர்சணம் செய்பவர் தோழரும், பதிவருமான மணிஜி அவர்கள்.
நிகழ்ச்சி 4:30 மணிக்கு தொடங்கி 6:30 மணிக்குள் முடிந்துவிடும்.
உயிர்மை வெளியீட்டு , கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்று காரணம் சொல்லாமல் அனைவரும் நிகழ்ச்சி வருக....
2 comments:
என்ன மாதிரியான புத்தகங்கள் வெளியாகின்றன?
விமர்சனத்தையும் பதிவாகப் போடுங்கள், நன்றி.
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !
Post a Comment