வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, December 13, 2010

இரண்டாம் ஆண்டு விழா

வரும் டிசம்பர் 25 அன்று, நாகரத்னா பதிப்பகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மேலும், இரண்டு புத்தகம் வெளியீட்டு விழாவும் மற்றும் விமர்சன கூட்டமும் நடைப்பெறவுள்ளது.

நீங்கதான் சாவி
சுரேகா
பக் : 80, ரூ.50

பதிவரும், இயக்குனருமான சுரேகா அவர்கள் எழுதிய சுயமுன்னேற்ற கட்டுரைகள். கடந்த 8 ஆண்டுகளாக 250க்கு மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் எடுத்திருக்கிறார். அந்த அனுபவம் இந்த புத்தகம் எழுத உதவியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.




உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
கனியன் செல்வராஜ்
பக் : 24, ரூ.10

திருப்பூர் தொழிற்சாலையில் வேலை செய்யும் கனியன் செல்வராஜ் எழுதிய முதல் கட்டுரை நூல். இவருக்கு திருச்சி ஜெயம் கலைத் தொடர்பு மையம் இந்திய அரசு நேருயுவகேந்திராவுடன் இணைந்து ஜெ. ஜகத்ரெட்சகன் தலைமையில் “கவிகலைமணி விருது” வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.




மற்றும்

கேபிள் சங்கர் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’
பரிசல் கிருஷ்ணா எழுதிய ‘டைரி குறிப்பும் காதல் மறுப்பும்’
குகன் எழுதிய ‘என்னை எழுதிய தேவதைக்கு...’

ஆகிய மூன்று சிறுகதை தொகுப்பின் விமர்சணங்களும் நடைப்பெறவுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரமுகர்களைப் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

இடம் :

டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர்.
சென்னை.

2 comments:

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள்.

நாரதர் கலகம் said...

http://juniorsamurai.blogspot.com/2010/11/blog-post.html

LinkWithin

Related Posts with Thumbnails