வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, January 7, 2012

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு கவிதை நூல் வெளியீட்டு விழா !!

இன்று (7.1.12) மாலை 5:30 மணிக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியில் Discovery Book palace (ஸ்டால் 334) யில், நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

நூல் வெளியீடுபவர் : இயக்குனர். ராசி.அழகப்பன்

உமா சௌந்தர்யா எழுதிய
"விழிப்பறிக் கொள்ளை" (காதல் கவிதைகள்)



நூல் பெற்று வாழ்த்துபவர் : சங்கர் நாராயண் ( 'கேபிள்' சங்கர்)

கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய
"பிணம் தின்னும் தேசம்" (ஈழ கவிதைகள்)




நூல் பெற்று வாழ்த்துபவர் : யுவகிருஷ்ணா (லக்கிலுக்)

ஏற்புரை : உமா சௌந்தர்யா, கருவை சு.சண்முகசுந்தரம்

நன்றியுரை : குகன்

இடம் :

Discovery Book Palace (Stall No.334),
35th Chennai Book Fair,
St.George School, kilpauk.

பதிவர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு வருக...!!!

1 comment:

Suresh Subramanian said...

வாழ்த்துக்கள்.... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

LinkWithin

Related Posts with Thumbnails