வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, October 6, 2009

படித்ததில் பிடித்தது : ஈழ கவிதைகள்

நண்பர் ஒருவர் எனக்கு SMSயில் ஈழ கவிதைகளை அனுப்பியிருந்தார். அதில் எனக்கு பிடித்த கவிதையை தொகுத்து பதிவு ஏற்றியுள்ளேன்.



முடி சூடிய தமிழினம்
முள்வேளி கம்பிக்குள் !

- ஈழபாரதி, புதுக்கோட்டை

**

சிங்கள பெண்கள்
உதட்டு சாயம்
ஈழ தமிழர் குருதியில் !

- கணேசன், காங்கேயம்

**

பணிக்கூடம் உடைத்து
தொப்புல் கொடி அருத்தார்கள்
துடிக்கிறது ஈழம் !

- அமீர்ஜான், திருநின்றவூர்

**

அம்மனமாய் தமிழன்
அகிலமே பதைக்கிறது
உடன் பிறப்புக்கு தமிழ் மாநாடு !

- ஏழைதாசன், புதுக்கோட்டை - 2

**

புத்த தேசத்திற்கு
ஆயுதம் கொடுத்தது
காந்தி தேசம் !

- எஸ்.விஜயகுமார், புதுக்கோட்டை

**

ஆனாதையாக அமைதி
தத்தெடுக்க துடிக்கும் ஈழம் !

- ஜஸ்டின், கொடைக்கானல்.

1 comment:

S.A. நவாஸுதீன் said...

வரிகளில் வலி அதிகமிருப்பதால் இரசிக்க முடியவில்லை

LinkWithin

Related Posts with Thumbnails