வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, October 21, 2009

கவிதை தேவை.... கதை ஒத்திவைப்பு

நாகரத்னா பதிப்பகம் சார்பாக 'காந்தி வாழ்ந்த தேசம்', 'ஒரு நிமிட கதை' என்று இரண்டு தொகுப்பு நூல் வெளியீடுவதாக அறிவித்திருந்தேன்.

ஒரு சில காரணங்களுக்காக தற்காலிகமாக கதை தொகுப்பு நூல் வேலையை ஒத்திவைத்துள்ளேன். கதை அனுப்பியவர்கள் தங்கள் பதிவில் போட்டுக்கொள்ளலாம். கதை தொகுப்பு நூல் பற்றின அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

'காந்தி வாழ்ந்த தேசம்' திட்டமிட்டபடி வெளியீட இருக்கிறோம். அதனால், கவிதை நூலுக்கான படைப்பு அனுப்பும் தேதி 2.11.09 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில கவிதைகள், காந்தி பற்றி இல்லாமல் இந்தியாவை பற்றி கவிதை எழுதியிருந்தார்கள். கவிதை நன்றாக இருந்ததால், நிராகரிக்க முடியவில்லை. அதனால், இந்த தலைப்பில் காந்தியை பற்றி தான் எழுத வேண்டும் என்று இல்லை. இந்தியாவை பற்றியும் கவிதை எழுதி அனுப்பலாம்.

கவிதைக்கான நிபந்தனைகளில் வேறு எதுவும் மாறவில்லை.

தொகுப்பு நூலுக்கான முந்தைய பதிவு.

உங்கள் சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails