Sunday, July 12, 2009

கலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி !!

செத்துப்போன எழுத்தாளரிகளின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்கள் வாரிசுகளுக்கு பணம் வழங்கி வந்த அரசு, எனக்கு தெரிந்து முதல் முறையாக ஒரு எழுத்தாளர் உயிருடன் இருக்கும் போதே நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது.



முதியோர் இல்லத்தில் இருக்கும் 'சாகித்ய அகாதமி'(வேருக்கு நீர்-நாவல்,1973) விருது பெற்ற ராஜம் கிருஷ்ணனின் நூல்கள் நாட்டுடைமையாக்கி அவருக்கு 3 லட்ச ரூபாய் உதவி தொகையை ‘கலைஞர்’ அவர்கள் நேரில் சந்தித்து வழங்கியிருக்கிறார்.

இந்த தொகை ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர் நூலை நாட்டுடைமையாக்கிய 'கலைஞர்' அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் !!

0 comments:

LinkWithin

Related Posts with Thumbnails