
முதியோர் இல்லத்தில் இருக்கும் 'சாகித்ய அகாதமி'(வேருக்கு நீர்-நாவல்,1973) விருது பெற்ற ராஜம் கிருஷ்ணனின் நூல்கள் நாட்டுடைமையாக்கி அவருக்கு 3 லட்ச ரூபாய் உதவி தொகையை ‘கலைஞர்’ அவர்கள் நேரில் சந்தித்து வழங்கியிருக்கிறார்.
இந்த தொகை ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர் நூலை நாட்டுடைமையாக்கிய 'கலைஞர்' அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் !!
No comments:
Post a Comment