வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 5, 2008

5.பீட்மாண்டில் நடந்த துயரம்

பதினெழாம் நூற்றாண்டில் இங்கிலாந்து மன்னராட்சியில் எத்தனையோ கொடுமைகள் நடத்தின. 'நியாயம்' என்ற வார்த்தை மன்னராட்சியில் இல்லை. 'சர்வதிகாரம்' என்ற வார்த்தை தான் மேலோங்கி இருந்தது. அங்கு நடந்த கொடுமைகளை தட்டிக் கெட்டவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டனர். போராடியவர்கள் எல்லாம் கொலை செய்ய பட்டனர். இப்படி பல கொடுமைகள் நடந்து கொண்டு இருந்த மன்னராட்சியில் ஒரு புது சட்டம் கொண்டு வந்தார்கள்.

அந்த சட்டம் என்ன்வென்றால் மக்கள் எல்லோரும் கத்தோலிக் கிறிஸ்த்துவ மதத்துக்கு மாற வேண்டும் அன்பது தான். இந்த சட்டத்தை இங்கிலாந்து மன்னராட்சி மக்களுக்கு எதிராக கொண்டு வந்தது. இச்சட்டத்தை மறுப்பவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டளாஇயும் விதித்தது.

ஆனால்,புராட்டஸ்டண்ட் மக்கள் கத்தோலிக் கிறிஸ்துவ மதத்துக்கும் மாறவில்லை. நாட்டை விட்டும் போகவுமில்லை. கட்டாய மதமாற்றத்தை புராட்டஸ்டண்ட் மக்கள் முழுமையாக புறக்கணித்தனர். கோதித்து போன மன்னர் சார்லஸ் புராட்டஸ்டண்ட் மக்களை மிக குரூரமாக தண்டித்தனர். 1655ல் மன்னரை எதிர்த்த மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். அ துவரை நாட்டை விட்டு வெளியேற மறுத்த மக்கள் உயிருக்கு பயந்து வெளியேற தொடங்கினர். மன்னரின் படுகொலையில் இருந்து தப்பிக்க நினைத்தாலும் கடும் பனிமலையின் லுளிராலும், பட்டினியாலும் பலர் இறந்தனர். பீட்மாண்டில் புராட்டஸ்டண்ட் மக்கள் படுகொலை செய்த சம்பவம் மில்டனை மிகவும் பாதித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக மிலம் பாடல் மட்டும் எழுதவில்லை, போராடவும் செய்தார். இன்றும் ஆங்கில அக்ராதியில் 'Protestant' என்றால் எதிர்ப்பாளார் என்ற ஆர்த்தம் பார்க்கிறோம். அதற்கு காரணம், அன்று பீட்மாண்டில் புராட்டஸ்டண்ட் மக்கள் மன்னரை எதிர்த்தது தான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails