வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, June 16, 2010

கவிதை: சுற்றம்

கர்ணனின் வள்ளல் குணம் போல்
பெருகிவரும் ஓசோன் ஓட்டை !

பச்சை ஆடை நீக்கி
இயற்கைக்கு பிளாஸ்டிக் ஆடை !

குடிநீருக்கு பதிலாக
தினமும் பெப்ஸி, கோக் !

நம்மை குளிர வைத்து
தரணியை வெப்பமாக்கும் ஏ.சி !

நாளை,
போபால் போல்
உலகம் மாறலாம் !

தீர்ப்புக்காக காத்திருக்கும்
மக்கள் போல்
உயிர் உருவாக
பூமி காத்திருக்கலாம் !

4 comments:

Unknown said...

Very good kavithai. Pls. visit my blog at http://sriramsrinivasan.net
and let me know your comments.

-Sriram

க.பாலாசி said...

அதேதாங்க...

//தீர்ப்புக்காக காத்திருக்கும்
மக்கள் போல்
உயிர் உருவாக
பூமி காத்திருக்கலாம் !//

உயிர் உருவாகுமா?

அன்புடன் நான் said...

ரொம்ப சரி
பாராட்டுக்கள்.

vegetable exporter said...

nice

LinkWithin

Related Posts with Thumbnails