வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 14, 2011

"கலாம் கண்ட கனவு" தலைப்பில் கவிதை தேவை !!

நாகரத்னா பதிப்பகம் சார்பில் வெளியீட இருக்கும் 11வது நூல் – “கலாம் கண்ட கனவு”. எங்கள் பதிப்பக சார்பில் வரவிருக்கும் 4வது கவிதை நூல்.

“கலாம் கண்ட கனவு” தொகுப்பு நூலுக்கு கவிதைகள் தேவைப்படுகின்றன.ஆர்வமுள்ளவர்கள் இந்த தலைப்பில் கவிதை எழுதி அனுப்பலாம்.

கவிதை அனுப்புவதற்கான விதிகள்.

1. கவிதை 24 வரிகள் மேல் இருக்க கூடாது.

2. கலாமின் கனவு, இப்போதைய இந்தியா, கலாமின் இளைஞர்கள் என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் கவிதை இருக்கலாம்.

3. ஹைக்கூ, மரபு, புதுக்கவிதை, நவீனம் - எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 24 வரிகள் மேல் தாண்டக்கூடாது.

4. தேர்வு செய்யப்படும் கவிதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 20.6.11

நூல் அடுத்த மாதமே வெளியீட இருக்கிறோம். அதன் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
TO : nagarathna_publication@yahoo.in
CC : tmguhan@yahoo.co.in
போடவும்.

பொது விதிமுறைகள்.

நீங்கள் அனுப்பும் படைப்புகள் யுனி கோட்டில் இருக்க வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்புபவர்கள் 'In-text' மெயிலாக அனுப்பவும். Download செய்யும் போது சில சமயம் பிரச்சனை வரலாம். உங்கள் படைப்பை Attachment யில் அனுப்புவதை தவிர்க்கவும்.


நன்றி,

அன்புடன்,
குகன்

பி.கு : மேலும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

1 comment:

எல் கே said...

அனுப்பிடலாம்

LinkWithin

Related Posts with Thumbnails