Wednesday, September 29, 2010

ஹைக்கூ கவிதைகள்

காடுகள் அழிந்து
வீடுகள் வந்தன
நடுவில் மயாணம் !

**

தூக்க முடியாத
செங்கற்களை சுமக்கிறது
விவசாயின் கரங்கள் !

**

மரங்கள் வெட்டப்பட்டது
மணல் குவிந்தது
பூமி பூஜைக்கு !

**

இறந்த பின்னும்
உயிர் உள்ளது
டிசம்பர் ஆறு !

0 comments:

LinkWithin

Related Posts with Thumbnails