குகன் பக்கங்கள்
சிரிக்க தெரிந்தவன் மனிதன். சிரிப்புடன் சிந்திக்க வைப்பவன் மாமனிதன்.
Wednesday, September 29, 2010
ஹைக்கூ கவிதைகள்
காடுகள் அழிந்து
வீடுகள் வந்தன
நடுவில் மயாணம் !
**
தூக்க முடியாத
செங்கற்களை சுமக்கிறது
விவசாயின் கரங்கள் !
**
மரங்கள் வெட்டப்பட்டது
மணல் குவிந்தது
பூமி பூஜைக்கு !
**
இறந்த பின்னும்
உயிர் உள்ளது
டிசம்பர் ஆறு !
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
0 comments:
Post a Comment