குகன் பக்கங்கள்
சிரிக்க தெரிந்தவன் மனிதன். சிரிப்புடன் சிந்திக்க வைப்பவன் மாமனிதன்.
Wednesday, November 16, 2011
ஹைக்கூ கவிதைகள் !
வரி பணம் வீணாகும் போது
ஊழல் தவறில்லை தோன்றியது
அண்ணா நூலகம் !
**
இரண்டு மாதம்
ஒரு முறை சம்பள உயர்வு
பெட்ரோலுக்கு !
**
கட்டப்பட்ட மேம்பாலங்கள்
அஞ்சி நடுங்குகிறது
அடுத்தது நாமோ !!
**
தமிழில் காஞ்சிபுரம்
தெலுங்கில் குண்டூர்
‘ஏழாம் அறிவு’ போதிதர்மர் !
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
0 comments:
Post a Comment