வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Indian flag. Show all posts
Showing posts with label Indian flag. Show all posts

Monday, October 11, 2010

தேசியக் கொடி

சுதந்திர இந்தியாவின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு குழு அமைக்கப்பட்டது.

1906ல் இருந்து 1947 ஜூலை 21 வரை நமது கொடி பல்வேறு உருவ அமைப்புகளில் இருந்தது.

1947 ஜூலை 22 ஆம் தேதி அரசியல் சபையில்தான் தற்போதுள்ள தேசியக் கொடியை நேரு அறிமுகப்படுத்திப் பேசினார்.

தற்போதுள்ள தேசியக் கொடியை முடிவு செய்த குழுவில் இருந்தவர்கள்.

1. டாக்டர். ராஜேந்திர பிரசாத்
2. அபுல் கலாம் ஆசாத்
3. ராஜாஜி
4. திருமதி.சரோஜினி நாயுடு
5. கே.எம்.முன்ஷி
6. கே.எம்.பணிக்கர்
7. Dr.B.R.அம்பேத்கர்
8. பிராங் அத்தோணி
9. பட்டாபி. சீதாராமைய்யா
10. ஹிராயால் சாஸ்திரி
11. சத்யநாராயண சின்கா
12. பல்தேவ் சிங்
13. எல்.என்.குப்தா



நேரு கூறியதாவது:

1.நமது தேசியக் கொடி கதர்ட்துணியில் இருக்க வேண்டும்.
2. கொடியின் நீள அகலம் இரண்டிற்கு மூன்று 2:3 என்ற விகிதத்தில் இருக்கும்.
3.மேல்பட்டையில் செங்காவி நிறம் இருக்கும்.
4.நடுவில் வெண்மையாக இருக்க வேண்டும்.
5.அடிப்பகுதி பச்சை நிறமுள்ளதாக இருக்கும்.
6.கொடியின் நடுப்பகுதியில் 24 ஆரக்கால்களும் கூடிய,ஓர் ஆழ்நீல நிறத்தில் சக்கரம் மேல் பகுதியையும் ,கீழ்ப்பகுதியையும் தொடாதவாறு வடிவமைக்க வேண்டும்.இது அசோகரால் அமைக்கப்பட்ட சாரநாத் சிம்மஸ் தூபியைக் குறிக்கும் அசோக ம்ன்னர் ஆட்சி,இந்திய ஆட்சியில் முன்னுதாரணம் கொண்டது.உலகலாவிய நற்பெயர் பெற்றது.
7.கொடியின் மேற்புறம் செங்காவி நிறத்துடன் பறக்கவிடப் படவேண்டும்.தலைகீழாகப் (பச்சைநிற்ம்மேல் பகுதியில்)பறக்கவிடக்கூடாது.
8 கொடியில் விள்ம்பரமோ,பொன்மொழியோ கூடாது.
9.கொடியைப் பைகளாக ,மேஜை விரிப்புகளாக வேட்டி சேலைச் கரைகளால் பயன்படுத்த்ப்பட்டது.
10.சூரியன் உதிக்கும் நேரத்தில் ஏற்றி, அஸ்தமனம் ஆகும்போது இறக்கிவிட வேண்டும்.

நன்றி:செங்கரும்பு,ஆகஸ்ட்,2010

LinkWithin

Related Posts with Thumbnails