tag:blogger.com,1999:blog-6073541118867058830.post7024885812910781124..comments2023-10-20T20:47:43.561+05:30Comments on குகன் பக்கங்கள்: என் கதை – கமலாதாஸ்குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6073541118867058830.post-33468293356274338772016-08-01T20:22:17.016+05:302016-08-01T20:22:17.016+05:30கவிதையைப்பற்றி ஒரு கவிதை
=========================...கவிதையைப்பற்றி ஒரு கவிதை<br />===========================================ருத்ரா<br /><br /><br />அந்தக்கவிதை<br />மிகத்துணிச்சலானது.<br />உடலியற்கூறுகளான<br />இதயம் நுரையீரல் போன்று<br />பிறப்பு உறுப்புகளின்<br />இலக்கியத்தினவுகளுக்கும்<br />தன் பேனாவை<br />நோபல் பரிசு வரை<br />நீட்டிப்பார்க்கும்<br />ஈடற்ற துணிச்சல் அது.<br />அகநானூறுகளுக்குள்<br />மீசை முறுக்கி நின்ற<br />புறநானூறு இது.<br />ஏன் புலிகள் தான்<br />கர்ஜித்துக்கொண்டே <br />இருக்க வேண்டுமா?<br />இந்த பெண்மைப்புழுக்களும்<br />சிங்க ராஜாக்கள் தான்.<br /><br />=========================================<br />ஒரு ஒப்பற்ற கவிஞர் கமலாதாஸ் <br />அவர்களைப்பற்றிய கவிதை இது<br /><br />ruthraavinkavithaikal.blogspot.comhttps://www.blogger.com/profile/00850380132061673214noreply@blogger.com