tag:blogger.com,1999:blog-6073541118867058830.post6564278376499976265..comments2023-10-20T20:47:43.561+05:30Comments on குகன் பக்கங்கள்: கவிதை : மகாகவி பாரதிகுகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6073541118867058830.post-45327334614280387622010-05-30T18:50:29.650+05:302010-05-30T18:50:29.650+05:30"அச்சத்தை தவிர்க்க வைத்தார்!
மானத்தை போற்ற வை..."அச்சத்தை தவிர்க்க வைத்தார்!<br />மானத்தை போற்ற வைத்தார் !<br />ரௌத்திரத்தை பழக செய்தார் !<br />கவிஞன் பணத்தை திரட்ட<br />சொல்லி தர மறந்துவிட்டார் !"<br /><br />உண்மை..உண்மை...<br /><br />“எழுத்தும், வறுமையும்<br /> ஒன்றாய் ஏற்று<br />புகழ் கண்ட பாரதி<br />உன்னை போல் யாருமில்லை ”<br /><br />பாரதியின் கதை, கவிதை பற்றியெல்லம் நிறைய பேசிட்டோம்...அவர் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கு...<br /><br />அருமையான பதிப்பு...பாராட்டுக்கள்..<br /><br />அருமையான பதிப்பு....சுஜா செல்லப்பன்https://www.blogger.com/profile/07835122325870465334noreply@blogger.com