tag:blogger.com,1999:blog-6073541118867058830.post2798584204655983125..comments2023-10-20T20:47:43.561+05:30Comments on குகன் பக்கங்கள்: இலங்கை வரலாறு : ஒரு அறிமுகம்குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6073541118867058830.post-53419316731783140052009-03-16T09:52:00.000+05:302009-03-16T09:52:00.000+05:30// Maayavan said... நீங்கள் ஈழத்தின் வரலாற்றை அறிய...// Maayavan said... <BR/><BR/>நீங்கள் ஈழத்தின் வரலாற்றை அறியவேண்டும் என்றால், முதலில் குமரிக்கண்டத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்...<BR/><BR/>நாங்கள் இங்கு தவறுகளை சுட்டிக்காட்டுவது,அனைவருக்கும் ஈழத்தின் வரலாறு பற்றி சரியான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக...<BR/>//<BR/><BR/>நன்றி மாயவன் :)குகன்https://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-77463634814836909952009-03-13T14:15:00.000+05:302009-03-13T14:15:00.000+05:30/பல நூற்றாண்டு முன் குடி புகுந்த வைத்து இந்த வரிகள.../பல நூற்றாண்டு முன் குடி புகுந்த வைத்து இந்த வரிகள் எழுதினேன். ஒரு வரி என் கட்டுரையின் எண்ணத்தையே மாற்றிவிட்டது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது./<BR/><BR/>உங்கள் நோக்கம் வரவேற்கத்தக்கது....!!! <BR/><BR/>ஈழத்தமிழர்கள் ஈழத்தில் குடிபுகவில்லை..<BR/><BR/>அவர்கள் ஈழத்துடன் இரண்டறக் கலந்தவர்கள்...<BR/><BR/>நீங்கள் ஈழத்தின் வரலாற்றை அறியவேண்டும் என்றால், முதலில் குமரிக்கண்டத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்...<BR/><BR/>நாங்கள் இங்கு தவறுகளை சுட்டிக்காட்டுவது,அனைவருக்கும் ஈழத்தின் வரலாறு பற்றி சரியான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக...<BR/><BR/>நன்றிMaayavanhttps://www.blogger.com/profile/13780800746816117837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-20514085871675225452009-03-13T07:24:00.000+05:302009-03-13T07:24:00.000+05:30// angusam said... தயவு செய்து ஈழ வரலாற்றை மறைக்க ...// angusam said... <BR/><BR/>தயவு செய்து ஈழ வரலாற்றை மறைக்க வேண்டாம். தெரியாவிட்டால் மூடிட்டு அமைதியாய் இருக்கவும். //<BR/><BR/>வருகைக்கு நன்றி angusam.<BR/><BR/>மாயவன், இனியவன் பின்னூட்டம் மூலம் என் தவறை என்ன என்று புரிந்துக் கொண்டேன். மாற்றிக் கொண்டேன். மூடிட்டு இருந்தால் தவறுகள் தெரியாது. <BR/><BR/>தன் தவறை உணர்த்திய இரண்டு நண்பர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுயிருக்கிறேன்.உங்கள் பின்னூட்டத்தின் நோக்கம் என்னெவன்று தான் புரியவில்லை.குகன்https://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-26779445160616412732009-03-13T07:16:00.000+05:302009-03-13T07:16:00.000+05:30// இவ்வளவு வரலாறு எழுதும் உங்களுக்கு கி.மு 200 அளவ...// இவ்வளவு வரலாறு எழுதும் உங்களுக்கு கி.மு 200 அளவில் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன்<BR/>துட்டகைமுனுவுக்கும் இடையில் நடந்த யுத்தம் பற்றி ஏன் தெரியாமல் போனது.<BR/><BR/>இலங்கை வரலாறு தொடக்கம் முதலே யுத்தம் தான்.//<BR/><BR/>தங்கள் தகவலுக்கு நன்றி இனியவன் :)குகன்https://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-84068872157232483282009-03-13T07:13:00.000+05:302009-03-13T07:13:00.000+05:30///இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களை சிங்களர்கள் ...///இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களை சிங்களர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை/<BR/><BR/>ஈழத் தமிழர்கள் ஈழத்தின் பூர்வக்குடிகள்<BR/>அவர்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை<BR/><BR/>தயவு செய்து வரலாற்றை மாற்ற வேண்டாம் //<BR/><BR/>பல நூற்றாண்டு முன் குடி புகுந்த வைத்து இந்த வரிகள் எழுதினேன். ஒரு வரி என் கட்டுரையின் எண்ணத்தையே மாற்றிவிட்டது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.<BR/><BR/>அந்த வரியை நீக்கி விடுகிறேன்.குகன்https://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-54614632250514991832009-03-12T22:14:00.000+05:302009-03-12T22:14:00.000+05:30தயவு செய்து ஈழ வரலாற்றை மறைக்க வேண்டாம். தெரியாவிட...தயவு செய்து ஈழ வரலாற்றை மறைக்க வேண்டாம். தெரியாவிட்டால் மூடிட்டு அமைதியாய் இருக்கவும்.angusamhttps://www.blogger.com/profile/09295078968801458276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-46969056541887591712009-03-12T21:00:00.000+05:302009-03-12T21:00:00.000+05:30//எத்தனை பேருக்கு இலங்கையின் உண்மையான வரலாறு தெரிய...//எத்தனை பேருக்கு இலங்கையின் உண்மையான வரலாறு தெரியும் என்று தெரியவில்லை. //<BR/><BR/>மற்றவர்களுக்கு தெரியுதோ இல்லையோ முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டும் தெரிகிறது.<BR/>எத்தனை நாட்களுக்கு தான் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் தான் இலங்கை தமிழர் என்று <BR/>சொல்லப்போகிறீர்களோ?<BR/>இலங்கையின் மத்திய பகுதியில் வசிப்பவர்களே(மலையக தமிழர்) இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள்.<BR/>வட பகுதியில் வாழ்பவர்கள் (ஈழத்தமிழர்கள்) இலங்கையின் பூர்விக திராவிட இனம்.<BR/>தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள்.<BR/><BR/>//இந்த இரத்த வரலாறுக்கு வயது ஐம்பத்தி இரண்டு மட்டுமே !!//<BR/>இவ்வளவு வரலாறு எழுதும் உங்களுக்கு கி.மு 200 அளவில் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன்<BR/>துட்டகைமுனுவுக்கும் இடையில் நடந்த யுத்தம் பற்றி ஏன் தெரியாமல் போனது.<BR/><BR/>இலங்கை வரலாறு தொடக்கம் முதலே யுத்தம் தான்.<BR/><BR/>ராஜேந்திர சோழன் இலங்கையை வெற்றி கொண்டு ஆண்ட காலத்தில் இலங்கை ஈழம் என அழைக்கப்பட்டது.<BR/>அதன் பின்னரே ஆங்கிலேயர் சிலோன் ஆக்கினார்கள்.<BR/><BR/>மன கவலையுடனேயே எழுதினேன்.<BR/>நன்றி.என்.இனியவன்https://www.blogger.com/profile/07984885403648027448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6073541118867058830.post-20169148162345387902009-03-12T18:06:00.000+05:302009-03-12T18:06:00.000+05:30/இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களை சிங்களர்கள் ஏற.../இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களை சிங்களர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை/<BR/><BR/>ஈழத் தமிழர்கள் ஈழத்தின் பூர்வக்குடிகள்<BR/>அவர்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை<BR/><BR/>தயவு செய்து வரலாற்றை மாற்ற வேண்டாம் <BR/><BR/>நன்றிMaayavanhttps://www.blogger.com/profile/13780800746816117837noreply@blogger.com