வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 16, 2012

14வது நூல் - கவிதைகள் அனுப்பவும் !!!

நாகரத்னா பதிப்பகம் தொடங்கியது முதல்,  வருடத்திற்கு ஒரு நூல் பல எழுத்தாளர்களிடம் கவிதைகள் பெற்று தொகுப்பு நூலாக வெளியீட்டு வருகிறது.

1. காந்தி வாழ்ந்த தேசம் ( பதிப்பக தொடக்க விழாவில் வெளியிட்டோம்)
2. கவிதை உலகம்
3. கலாம் கண்ட கனவு (இரண்டாம் ஆண்டு விழாவில் வெளியிட்டோம்)

இப்போது மூன்றாம் ஆண்டு பயணித்துக் கொண்டு இருக்கும் நாகரத்னா பதிப்பகம் தனது 14வது நூலாக கவிதை தொகுப்பை வெளியிட உள்ளது. இந்த வருடத்தின் தலைப்பு “ இயற்கையைக் காப்போம்”.

கவிதை 24 வரிகள் இருக்க வேண்டும்.

கவிதை ஹைக்கூ, மரபு, புது கவிதை மரபு, நவீனம் என்று எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.5.12

கவிதைகள் To: nagarathna_publication@yahoo.in மற்றும் CC : tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

கவிதை அனுப்புபவர்கள் தங்களின் அலைப்பேசி எண்ணும், முகவரியும் குறிப்பிட்டால் நல்லது. கட்டாயமில்லை.

கவிதைகளை Word doc attachment அனுப்ப வேண்டாம். தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் ஜூன் முதல் வாரத்தில் மின்னஞல் மூலம் தெரிவிக்கப்படும்.

அன்புடன்,
குகன்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails